இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் கொவிட்-19 காரணமாக ஆயிரத்து 141 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 86 ஆயிரத்து 52 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அங்கு தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளதோடு 92 ஆயிரத்து 290 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 86 ஆயிரத்து 52 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அங்கு தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளதோடு 92 ஆயிரத்து 290 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.