இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 179 பேர் உயிரிழந்தனர்.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 80 ஆயிரத்து 472 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக உயர்வடைந்துள்ளது.
88 ஆயிரத்து 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 இலட்சத்து 74 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
9 இலட்சத்து 39 ஆயிரத்து 869 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 80 ஆயிரத்து 472 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக உயர்வடைந்துள்ளது.
88 ஆயிரத்து 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 இலட்சத்து 74 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
9 இலட்சத்து 39 ஆயிரத்து 869 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.