உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை இந்த ஊடரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்;.
ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊடரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை இந்த ஊடரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்;.
ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊடரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.