ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இலங்கைக்கான சேவையினை நிறுத்தியது..!!

Saturday, 24 October 2020 - 14:19

+%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81..%21%21
இந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இலங்கைக்கான சேவையினை நிறுத்துவதற்கான கோரிக்கையிற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது.

மத்திய வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இனங்க நேற்று முதல் இந்திய வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி நேற்யை தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் வங்கியின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.