இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தமையானது தனக்கு கிடைத்த வெற்றி என அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இறுதி போட்டி நிறைவடைந்தமையை அடுத்து தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறுதி போட்டி நிறைவடைந்தமையை அடுத்து தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.