ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்டையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் அருமை உலக நாடுகளுக்கிடையில் கொண்டு செல்லப்பட வேண்டும் எ;ற நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
1990ஆம் ஆண்டுக்க பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டியாட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் அருமை உலக நாடுகளுக்கிடையில் கொண்டு செல்லப்பட வேண்டும் எ;ற நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
1990ஆம் ஆண்டுக்க பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டியாட்டியுள்ளார்.