எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
எத்தியோப்பியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தாக்குதல் நடத்திய குழு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை
எத்தியோப்பியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தாக்குதல் நடத்திய குழு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை