இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் பதிவான பகுதிகள்
ஹெயியன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்
கொழும்பு 15 - மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்