அடிப்படைவாத அமைப்புக்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களே பாதுகாப்பு அளித்தனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்தார்.