பேலியகொடை மெனிங் சந்தைக்காக சில துறைகளின் அடிப்படையில் வர்த்தகர்களை வகைப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
இதன்பின்னர், குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு செய்து, மெனிங் வர்த்தக நிலையத்தில் வியாபாரத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேலியகொடை மெனிங் வர்த்தக நிலையம் பற்றி வெளியான சில செய்திகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டிட தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டாலும், இன்னமும் கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகின.
அவற்றில் உண்மை இல்லையென அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர், குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு செய்து, மெனிங் வர்த்தக நிலையத்தில் வியாபாரத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேலியகொடை மெனிங் வர்த்தக நிலையம் பற்றி வெளியான சில செய்திகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டிட தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டாலும், இன்னமும் கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகின.
அவற்றில் உண்மை இல்லையென அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.