கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில்க காணப்படும் அச்சுறுத்தலான நிலை தற்சமயம் குறைவடைந்து வருகின்ற நிலையில்,பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில்க காணப்படும் அச்சுறுத்தலான நிலை தற்சமயம் குறைவடைந்து வருகின்ற நிலையில்,பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.