புரெவி சூறாவளி, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.