பூட்டானில் இன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பூட்டான் நாட்டில் கொவிட் 19 தெற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூட்டானில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பூட்டான் நாட்டில் கொவிட் 19 தெற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூட்டானில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.