புதிய வகை கொரோனா தொற்றுடன் இந்தியாவில் மேலும் 04 பேர் அடையாளம்...!!

Friday, 01 January 2021 - 17:14

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D...%21%21
உலக நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுடன் மேலும் 04 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்த வகை கொரோனா தொற்றுடன் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர்களுடன் தொடர்பை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.