தாய்லாந்து பகிரங்க பூப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
பேங்க்கொக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிந்து 21 க்கு 16, 24 க்கு 26, 13 க்கு 21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
பேங்க்கொக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் சிந்து 21 க்கு 16, 24 க்கு 26, 13 க்கு 21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.