கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரால் 4 கோடி ரூபா பெறுமதியுடைய நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த இருவரால் 4 கோடி ரூபா பெறுமதியுடைய நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.