அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பொன்று தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இன்றைய நாடாளுமன்ற அமர்விக் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
Wednesday, 20 January 2021 - 21:29