நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து சில பிரதேசங்கள் விடுவிக்கப்படுகின்றது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:
659 ஈ போகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 சி பம்முனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 657 ஏ கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 பி கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 அட்டலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 ஈ அட்டலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 ஏ எப்பிட்டமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 டி கல்கெமண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவாகும்.
அத்துடன் இரத்தினபுரி மாகாணத்தில் ஹெலியகொட பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மொரகளை கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:
659 ஈ போகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 சி பம்முனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 657 ஏ கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 பி கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 அட்டலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 ஈ அட்டலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 ஏ எப்பிட்டமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 டி கல்கெமண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவாகும்.
அத்துடன் இரத்தினபுரி மாகாணத்தில் ஹெலியகொட பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மொரகளை கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.