இயற்கையான மூலப்பொருட்களை மையமாகக் கொண்டு நெல்லி கோலா பானத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (22) கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த பானம் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (22) கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த பானம் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.