கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று தனது சேவையின் நிமித்தம் அமைச்சிற்கு சமுகமளித்துள்ளார்.
இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி செல்லும் நடவடிக்கைள் மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி செல்லும் நடவடிக்கைள் மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.