இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி இந்தியாவின் அஹமதாபாத்தில் நாளை பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலிரண்டு போட்டிகளும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி இந்தியாவின் அஹமதாபாத்தில் நாளை பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலிரண்டு போட்டிகளும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.