14 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ள கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவனை...
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவனை...