எதிர்வரும் காலங்களில் ஐரோப்பாவில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளமையே இதற்கான காரணம் என என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின் ஊடாக இந்தநிலையை கடக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த நாடுகளில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளமையே இதற்கான காரணம் என என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின் ஊடாக இந்தநிலையை கடக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.