கட்டுப்பாடுகளுடன் மும்பையில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரை நடத்த மராட்டிய மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையில் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
எனவே மும்பை வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
அத்துடன் குறித்த மைதானத்தின் 12 பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த மராட்டிய மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
எனவே மும்பை வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
அத்துடன் குறித்த மைதானத்தின் 12 பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் வன்கடே (Wankhede) மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த மராட்டிய மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.