தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறதுடன், திரையுலகினர் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்புவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுந்தர்சியுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்தது எனவும் குஷ்புவின் ட்விட்டர் பதிவு குறிப்பிடுகிறது.
இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை குஷ்புவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுந்தர்சியுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்தது எனவும் குஷ்புவின் ட்விட்டர் பதிவு குறிப்பிடுகிறது.