தமிழகத்தில் கொரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கவுண்டமணி-செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது.
செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த அவர், அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்து சமீபத்தில் பா.ஜ.காவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில்,அவருக்கு மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ள நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கவுண்டமணி-செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது.
செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த அவர், அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்து சமீபத்தில் பா.ஜ.காவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில்,அவருக்கு மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ள நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.