தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட நுழைவாயிலுக்கருகில் 8 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதன் காரணமாக மாத்தறையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாத்தறையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.