சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
செஞ்சூரியனில் இன்று மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதிப்போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கித்துவமிக்கதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சூரியனில் இன்று மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதிப்போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கித்துவமிக்கதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.