முரளி சென்னை மருத்துவமனையில் அனுமதியா? - உண்மையில் நடந்தது என்ன?

Sunday, 18 April 2021 - 22:37

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F+-+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.

எனினும், அவர் முழு உடற்பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் முரளிதரனின் குடும்பத்தார் சூரியன் செய்திகளுக்கு தெரிவித்தனர்.