இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு தற்போது இடம்பெற்று வருகிறது.
இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
8 கட்டமாக நடைபெறும் மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில், இதுவரையில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
ஆறாம்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலில் வாக்களிக்க 10,300,000 பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
8 கட்டமாக நடைபெறும் மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில், இதுவரையில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
ஆறாம்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலில் வாக்களிக்க 10,300,000 பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.