எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.
போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டொலர் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
9 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலரும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 3 இலட்சத்து 50 அமெரிக்க டொலர் பரிசு தொகையும் வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.
ஐந்தாவது இடத்தை பெறும் அணிக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலரும் ஏனைய அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் அமெரிக்க டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.
போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டொலர் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
9 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலரும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 3 இலட்சத்து 50 அமெரிக்க டொலர் பரிசு தொகையும் வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது.
ஐந்தாவது இடத்தை பெறும் அணிக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலரும் ஏனைய அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் அமெரிக்க டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.