அதிகளவான இந்திய பிரஜைகள் பணியாற்றும் வத்தளை - ஹேகித்த பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தொற்றுறுதியானவர்கள் உள்ளதாக சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவற்றின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக ராகம மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்களில் இந்தியாவின் டெல்டா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் உள்ளனரா என்பதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தொற்றுறுதியானவர்கள் உள்ளதாக சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
192 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் 128 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவற்றின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக ராகம மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்களில் இந்தியாவின் டெல்டா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் உள்ளனரா என்பதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.