டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வுபெற உள்ளதாக பங்களாதேஷ் அணி வீரர் மொஹமட் மஹ்முதுல்லாஹ் அணியின் சக வீரர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹரஹரேயில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதியில், அணியின் சக வீரர்களிடம் தமது ஓய்வு குறித்து மொஹ்முதுல்லாஹ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மொஹமட் மஹ்மதுல்லாஹ், ஸிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தமது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றார்.
150 ஓட்டங்களைப் பெற்று அவர் ஆட்டமிழக்காதிருந்தார
சிம்பாப்வே அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹரஹரேயில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதியில், அணியின் சக வீரர்களிடம் தமது ஓய்வு குறித்து மொஹ்முதுல்லாஹ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மொஹமட் மஹ்மதுல்லாஹ், ஸிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தமது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றார்.
150 ஓட்டங்களைப் பெற்று அவர் ஆட்டமிழக்காதிருந்தார