தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தனியார்ப் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்குப் பேருந்து டயர்கள், மின்கலங்கள் மற்றும் காப்புறுதி போன்றவற்றின் ஊடாக நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தனியார்ப் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்குப் பேருந்து டயர்கள், மின்கலங்கள் மற்றும் காப்புறுதி போன்றவற்றின் ஊடாக நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.