கொழும்பு பங்கு சந்தை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்!

Tuesday, 13 July 2021 - 9:00

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
முதலீட்டாளர்களுக்கு, நேரடியாக விசேட கரும பீடத்தின் ஊடாக கடன் பத்திரங்கள் மீதான பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கொழும்பு பங்கு சந்தை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய திட்டத்தின ஊடாக முதலீட்டாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் இந்த சேவையினை பெற விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இந்த புதிய முறைமை தொடர்பான சட்ட திட்டங்கள் உட்பட்ட விபரங்களை கொழும்பு பங்கு சந்தையின் இணைய தளத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.