இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.