காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் 7 நாட்களின் பின் குருணாகலில் கண்டுபிடிப்பு!

Sunday, 01 August 2021 - 15:52

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+7+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன், குருணாகலை - ரிதீகமவில் உள்ள வீதித்தடை ஒன்றுக்கு அருகில் வைத்து காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவன் காணாமல் போய் 7 நாட்களின் பின்னர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.