இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் வெற்றி இலக்கை அடைந்தது.