நுரைச்சோலை மின்மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதுவரைக்கும் நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதுவரைக்கும் நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.