மின்துண்டிப்பால் ஏற்பட்ட விபரீதம்: 18 வயது இளைஞர் பலி

Friday, 03 December 2021 - 22:49

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A+18+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் வீட்டின் மேல் மாடியில் இருந்த மின்கம்பத்தை தொட்ட 18 வயது இளைஞன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.