நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் வீட்டின் மேல் மாடியில் இருந்த மின்கம்பத்தை தொட்ட 18 வயது இளைஞன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.