நாட்டில் சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று(04) மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
இதேநேரம், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், மொனராகலை மாவட்டத்தில், 32.8 பாகை செல்சியஸ் என்ற அதியுச்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
14.2 பாகை செல்சியஸ் என்ற ஆகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேநேரம், 128.5 மில்லிமீற்றர் அளவிலான அதியுயர் மழைவீழ்ச்சி ஹம்பாந்தோட்டை யால பகுதியில் பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
இதேநேரம், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், மொனராகலை மாவட்டத்தில், 32.8 பாகை செல்சியஸ் என்ற அதியுச்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
14.2 பாகை செல்சியஸ் என்ற ஆகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேநேரம், 128.5 மில்லிமீற்றர் அளவிலான அதியுயர் மழைவீழ்ச்சி ஹம்பாந்தோட்டை யால பகுதியில் பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.