மாதாந்த அடிப்படையில் நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்து 58.1 என்ற சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்;துள்ளது.
புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளில் ஏற்பட்ட விரிவடைதல் என்பன இதற்கு காரணமாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத காலப்பகுதியில் தொழில்நிலை தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் அதிகரித்தன.
புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளில் ஏற்பட்ட விரிவடைதல் என்பன இதற்கு காரணமாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத காலப்பகுதியில் தொழில்நிலை தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் அதிகரித்தன.