நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிப்பு

Wednesday, 19 January 2022 - 13:23

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மாதாந்த அடிப்படையில் நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்து 58.1 என்ற சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்;துள்ளது.

புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளில் ஏற்பட்ட விரிவடைதல் என்பன இதற்கு காரணமாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத காலப்பகுதியில் தொழில்நிலை தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் அதிகரித்தன.