ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் முதன் முறையாக மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகியுள்ளது.
இதன் முதற்கட்டமாக தலிபான்கள் நோர்வேயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 தினங்களாக நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தலிபான்களுடனான குறித்த கலந்துரையாடலுக்கு இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக தலிபான்கள் நோர்வேயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 தினங்களாக நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தலிபான்களுடனான குறித்த கலந்துரையாடலுக்கு இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.