திங்கள் வரை மின் துண்டிப்பு இல்லை - இலங்கை மின்சார சபை

Thursday, 27 January 2022 - 16:17

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதன் பின்னரான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.