ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதன் பின்னரான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதன் பின்னரான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.