இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில், இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் தொடர், இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், இலங்கையில் 6 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3 க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், இலங்கையில் 6 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3 க்கு 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.