மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சபை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.