பிரபல நடிகருமான பிரபு மற்றும் அவரது மூத்த சகோதரர் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோரே சென்னை மேல்நீதிமன்றில் குடியியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், மேலும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் பொய்யாக எழுதப்பட்ட உயில் ஒன்றை தயாரித்து, தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களது சகோதரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று நடிகர் பிரபுவின் சகோதரிகள் தமது மனுவில் கோரியுள்ளனர்.
தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், மேலும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் பொய்யாக எழுதப்பட்ட உயில் ஒன்றை தயாரித்து, தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களது சகோதரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று நடிகர் பிரபுவின் சகோதரிகள் தமது மனுவில் கோரியுள்ளனர்.