22 ஆவது ஃபீபா உலகக் கிண்ண தொடர் நவம்பரில்!

Friday, 12 August 2022 - 18:14

22+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
32 அணிகள் பங்கேற்கும் 22 ஆவது பீபா (FIFA) உலக கிண்ண காற்பந்து தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது.

காற்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் A முதல் H வரையான 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சம்பியன்களான ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளின் காற்பந்து அணிகள் E பிரிவில் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் பிரேஷில் G பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த முறை உலக கிண்ணத் தொடரை நடத்தும் கட்டார் - ஈகுவடோர் ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோதவுள்ளன.