வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமானார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.