யாழ்ப்பாணம் - சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட உந்துருளியுடன் பிறிதொரு உந்துருளி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரி - சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட உந்துருளியுடன் பிறிதொரு உந்துருளி மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரி - சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.